not the story

img

இது கதையல்ல... நிஜம்! -சி.ஸ்ரீராமுலு

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மிக மோசமான வறுமையில் பிறந்திருக்கிறார்கள், பிறக்கிறார்கள். விபத்து, இயற்கை பேரழிவுகள், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் ஏராளம். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது